13. அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
14. எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்
பிரெஞ்சு மொழிபெயர்ப்பு- நூர் சர்வதேச நிலையம்
பிரான்சிய மொழிபெயர்ப்பு- ரஷீத் மஆஷ்
Tamil Translation - Omar Sharif
Tamil Translation - Abdulhamid Albaqoi
வசனம் :
15
وَلَا يَخَافُ عُقۡبَٰهَا
15. இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.
ஆங்கில மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்புக்கான ருவ்வாத் சென்டர்
ஆங்கில மொழிபெயர்ப்பு - சாஹிஹ் இன்டர்நேஷனல்
ஆங்கில மொழிபெயர்ப்பு-தகியுத்தீன் ஹிலாலீ, முஹ்ஸின் கான்