తమిళ భాషలో అనువాదం - ఉమర్ షరీఫ్
పవిత్ర ఖురాన్ అర్థాల అనువాదం
షేఖ్ ఉమర్ షరీఫ్ బిన్ అబ్దుల్ సలామ్ అనువాదము.
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ
குறைஷிகள் பழக்கப்படுத்திக் கொண்டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்!
فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ
ஆக, அவன் அனாதையை விரட்டுகிறான். (அனாதைக்கு அநீதி இழைக்கிறான்.)
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
இன்னும், ஏழைக்கு உணவளிக்க (பிறரைத்) தூண்ட மாட்டான்.
فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ
ஆக, அந்த தொழுகையாளிகளுக்குக் கேடுதான்,
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ
அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ
அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்.
وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ
இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள்.
share_via