0

पवित्र कुरआन के अर्थों का अनुवाद

0

QR Code https://quran.islamcontent.com/hi/tamil_omar_brief

أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ

(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப் பவனைப் பார்த்தீரா?

(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப் பவனைப் பார்த்தீரா?

فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ

ஆகவே, அவன் அநாதையை விரட்டுகிறான். (அநாதைக்கு அநீதி இழைக்கிறான்.)

ஆகவே, அவன் அநாதையை விரட்டுகிறான். (அநாதைக்கு அநீதி இழைக்கிறான்.)

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ

ஏழையின் உணவுக்கு (பிறரைத்) தூண்ட மாட்டான்.

ஏழையின் உணவுக்கு (பிறரைத்) தூண்ட மாட்டான்.

فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ

ஆக, அந்த தொழுகையாளி களுக்குக் கேடுதான்,

ஆக, அந்த தொழுகையாளி களுக்குக் கேடுதான்,

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ

அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.

ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ

அவர்கள் பிறர் பார்ப்பதற்காக (நல்லறங்களை) செய்கிறார்கள்.

அவர்கள் பிறர் பார்ப்பதற்காக (நல்லறங்களை) செய்கிறார்கள்.

وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ

(பாத்திரம், ஊசி போன்ற) சிறிய பொருளை(யும் இரவல் கொடுக்காது) தடுக்கிறார்கள்.

(பாத்திரம், ஊசி போன்ற) சிறிய பொருளை(யும் இரவல் கொடுக்காது) தடுக்கிறார்கள்.