وەرگێڕاوی تامیلی - عبدالحميد باقوی

وەرگێڕانی ماناکانی قورئانی پیرۆز

وەرگێڕان: شیخ عبد الحميد الباقوي.

QR Code https://quran.islamcontent.com/ku/tamil_baqavi

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ

1. (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

1. (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

مِن شَرِّ مَا خَلَقَ

2. அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,

2. அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

3. (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,

3. (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ

4. முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,

4. முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

5. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

5. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).