Tamilce Tercüme - Ömer Şerif
Kur'an-ı Kerim Anlamları Meali
Şeyh Ömer Şerif b. Abdusselam tarafından tercüme edilmiştir.
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்;
(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்;
مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!
கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
(அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து!
(அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து!
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ
(அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர்.
(அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர்.
share_via