Tamilce Tercüme - Ömer Şerif
Kur'an-ı Kerim Anlamları Meali
Şeyh Ömer Şerif b. Abdusselam tarafından tercüme edilmiştir.
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
(உள்ளங்களை) திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ
இறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள்.
كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
பிறகு, அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ
அவ்வாறல்ல! நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ
நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ
பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
share_via