الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ
(நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?
(நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ
இன்னும் உம் சுமையை உம்மைவிட்டு அகற்றினோம்.
இன்னும் உம் சுமையை உம்மைவிட்டு அகற்றினோம்.
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ
(அது), உம் முதுகை முறித்தது.
(அது), உம் முதுகை முறித்தது.
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ
இன்னும் உம் நினைவை உமக்கு உயர்த்தினோம்.
இன்னும் உம் நினைவை உமக்கு உயர்த்தினோம்.
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا
ஆகவே, நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
ஆகவே, நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا
நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ
ஆகவே, நீர் ஓய்வு பெற்றால், (அல்லாஹ்வை வணங்குவதில்) களைப்படைவீராக!
ஆகவே, நீர் ஓய்வு பெற்றால், (அல்லாஹ்வை வணங்குவதில்) களைப்படைவீராக!
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب
இன்னும் உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!
இன்னும் உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!
مشاركة عبر