الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
(நபியே!) கூறுவீராக: நிராகரிப் பாளர்களே!
(நபியே!) கூறுவீராக: நிராகரிப் பாளர்களே!
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன்.
நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவனாக இல்லை.
நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவனாக இல்லை.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
உங்கள் (வழிபாட்டுக்குரிய) கூலி உங்களுக்கு கிடைக்கும்; என் (வழிபாட்டுக்குரிய) கூலி எனக்கு கிடைக்கும்.
உங்கள் (வழிபாட்டுக்குரிய) கூலி உங்களுக்கு கிடைக்கும்; என் (வழிபாட்டுக்குரிய) கூலி எனக்கு கிடைக்கும்.
مشاركة عبر