0
Pagsasalin ng mga Kahulugan ng Marangal na Qur'an
0
وَٱلۡعَصۡرِ
காலத்தின் மீது சத்தியமாக!
காலத்தின் மீது சத்தியமாக!
إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் தான் இருக்கிறான்.
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் தான் இருக்கிறான்.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ
நம்பிக்கை கொண்டு; நற்செயல் களை செய்து; உண்மையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு; பொறுமையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).
நம்பிக்கை கொண்டு; நற்செயல் களை செய்து; உண்மையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு; பொறுமையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).
share_via