0
Pagsasalin ng mga Kahulugan ng Marangal na Qur'an
0
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ
அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும்; (அவனும்) அழியட்டும்.
அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும்; (அவனும்) அழியட்டும்.
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்க வில்லை.
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்க வில்லை.
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ
அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.
அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ
இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).
இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ
அவளுடைய கழுத்தில் பேரீச்சை மர நாரின் கயிறுதான் இருக்கும்.
அவளுடைய கழுத்தில் பேரீச்சை மர நாரின் கயிறுதான் இருக்கும்.
share_via