Header Include

الترجمة التاميلية - عمر شريف

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

QR Code https://quran.islamcontent.com/23/tamil_omar

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ

புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.

புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.

أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ

அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?

அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?

وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ

இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.

இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.

تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ

அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன.

அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன.

فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ

ஆக, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான்.

ஆக, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான்.
Footer Include