الترجمة التاميلية - عمر شريف
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ
(நபியே!) அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வந்தால்,
(நபியே!) அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வந்தால்,
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ
அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.
அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ
இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).
இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ
அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.
அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.
مشاركة عبر