Header Include

الترجمة التاميلية - عمر شريف

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

QR Code https://quran.islamcontent.com/23/tamil_omar

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ

(நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான்.

(நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான்.

مِن شَرِّ مَا خَلَقَ

அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.

அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,

இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ

இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,

இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
Footer Include