الترجمة التاميلية - عمر شريف
ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) ‘கவ்ஸர்’ஐ உமக்குக் கொடுத்தோம்.
(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) ‘கவ்ஸர்’ஐ உமக்குக் கொடுத்தோம்.
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.
நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை.
இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்.
உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்.
مشاركة عبر