வசனம் :
1
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
1. (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
வசனம் :
2
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
வசனம் :
3
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
வசனம் :
4
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
4. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
வசனம் :
5
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
5. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
வசனம் :
6
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
6. உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).